நெல் கொள்வனவு குறித்து அரசிடம் விவசாயிகள் விடுத்துள்ள கோரிக்கை!
புத்தளம்- எலுவாங்குளம் தவுசமடு பகுதியில் பாரிய சவாலுக்கு மத்தியில் விவசாயத்தை மேற்கொண்டதாக விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர். இம்முறை 600 ஏக்கர் பரப்பில் சிறுபோகம் நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டது. ஏற்பட்ட செலவுகள் இந்த நிலையில் ஒரு ஏக்கருக்கான விதை நெல் 8000 ரூபாவிற்கும் ஒரு ஏக்கருக்கான உரம் மூடை 8000 ரூபாவிலிருந்து 40000 ரூபா வரை உரத்தை கொள்வனவு செய்ததாகவும் தற்பொழுது அறுவடைக் கூழி ஒரு ஏக்கருக்கு சுமார் 23,000 ரூபா வரை செலவாகின்றதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை கடந்த … Continue reading நெல் கொள்வனவு குறித்து அரசிடம் விவசாயிகள் விடுத்துள்ள கோரிக்கை!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed